சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
கரூரில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
சம்பவம் நடைபெற்ற…