Browsing Tag

Madurai Bench of High Court

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

கரூரில் கடந்த செப்.27 அன்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல்…

தமிழகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம்: சட்டத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றக் கோரிய வழக்கில் தமிழக சட்டத்துறை செயலாளர், இந்திய மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்கள் பதிலளிக்க உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்…