Browsing Tag

Madurai Bench

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர், ஏடிஜிபி டிச.17ல் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் டிச.17ஆம் தேதி மதியம் 3 மணிக்கு…

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மகாவலிங்கம் சிறப்பு காவல் படையில் 2003ஆம் ஆண்டு…

காவல்துறையினர் மீதான புகார்கள்: மத்திய, மாநில அரசுகள் பதலளிக்க உத்தரவு

காவல்துறையினர் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைக்கக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காவல்துறையினர் மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்…