Browsing Tag

Madras High Court

போலீஸை வெளுத்து வாங்கிய உயர் நீதிமன்றம்

பிரபல யூடியூபர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால் ஜாமின் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அப்போது, தனி நபரை மிரட்ட சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், போலீஸாரை வெளுத்து வாங்கினர். பிரபல…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர், ஏடிஜிபி டிச.17ல் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் டிச.17ஆம் தேதி மதியம் 3 மணிக்கு…

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மகாவலிங்கம் சிறப்பு காவல் படையில் 2003ஆம் ஆண்டு…

கோவில் நிதியை தவறாக பயன்படுத்தினால்… அறநிலையத்துறை எச்சரிக்கை

சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட செலவினங்களுக்கு மட்டுமே கோவில் நிதியை பயன்படுத்த வேண்டும். மீறினால், நடவடிக்கை எடுக்கப்படம் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்து சமய…

சீமான் மீது போலீஸார் வழக்குப்பதிவு

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி சீமான் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் சார்லஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், சீமான் மீது…

பாஜக வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

முறையாக வழக்கறிஞர் உடை அணியாமல், வீடியோ கான்ஃபரன்ஸ்’ வாயிலாக வழக்கு விசாரணைக்கு ஆஜரான பாஜக மாநில செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.…

பதிவுபெற்ற கட்சியா? அங்கீகரிக்கப்பட்ட கட்சியா?: வித்தியாசம் தெரியாத வழக்கறிஞர்!

தமிழக வெற்றிக் கழகம் பதிவுபெற்ற கட்சியா அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல், தவெகவின் அங்கீகாரத்தை ரத்துச் செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனைவரின்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கரூர் கலெக்டர், எஸ்.பி., ஆஜராக உத்தரவு!

கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற ஆக்கிரமிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையராக இருந்த முரளிதரன், கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், எஸ்.பி.ஜோஸ் தங்கையா ஆகியோரை அக்.17ஆம் தேதி ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை…

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் ‘செருப்படி’ கேள்வி!

சாதாரண மக்கள் மீதான வழக்கை ‘வந்தே பாரத்’ ரயில் வேகத்தில் விசாரிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸார், முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான வழக்குகளை மட்டும் மெதுவாக விசாரிப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக…

கரூர் நெரிசல் வழக்கை சென்னை அமர்வு விசாரித்தது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி!

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து மதுரை கிளையில் விசாரணை நடைபெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்தது ஏன் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கரூர் சம்பவம்…