Browsing Tag

Madras HC

காஞ்சிபுரம் டிஎஸ்பியை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது தொடர்பான மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கும் உயர்நீதிமன்றம்…

தமிழகத்தில் இணை அரசாங்கம் நடத்தும் ஐஏஎஸ் அதிகாரிகள்: உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவதாகவும், அது துரதிர்ஷ்டவசமானது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை…

தஞ்சாவூர் எஸ்.பி. மற்றும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம்…

புகார் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கதல் செய்வதை உறுதிசெய்யத் தவறிய தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராம் மற்றும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி.க்கு சென்னை உயர் நீதிமன்றம்…