பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் வேண்டுகோள்!
‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தொண்டர்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அரசியல் பயணம் இதைவிட இன்னும் வலிமையுடன் தொடரும் எனவும்…