Browsing Tag

Karur stampede

ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து!

எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41…

கரூர் சம்பவத்திற்கு விஜய் தாமதமே காரணம்: பேரவையில் முதல்வர் பேச்சு!

கரூரில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் காலதாமதமாக வந்ததே காரணம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர்…

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூரில் செப்.27ல் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணையை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைiயிலான 3 பேர்…

நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி!

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசாரத்திற்கு தமிழக காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் கூட்டங்கள்…

உண்மை விரைவில் வெளிவரும்: ஆதவ் அர்ஜுனா

“நாங்கள் நீதிக்காக தொடர்ந்து முயற்சிக்கிறோம். உண்மை வெளியே வரும்” என தமிழக வெற்றிக்கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…

ஆதவ் அர்ஜுணாவுக்கு ‘ஆப்பு’!

வன்முறையைத் தூண்டும் விதமாக சர்ச்சைப் பதிவிட்ட ஆதவ் அர்ஜுணா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை…

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது: செந்தில் பாலாஜி

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அன்றைய தினம் உரிய நேரத்தில், அதாவது மாலை 4 மணிக்கு, வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என முன்னாள் அமைச்சரும் கரூர் எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி…

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தை கைது செய்வதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் புஸ்ஸி ஆனந்தை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கரூர்…