அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐயிடம் வசமாக சிக்கிய நிகிதா!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்புடைய நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.
இதன்மூலம், காரில் வைக்கப்பட்டிருந்த தனது நகைகள் காணாமல் போனதாக பேராசிரியை நிகிதா அளித்த புகார்…