நரபலி கொடுக்கப்பட்டதா ஒன்னரை வயது குழந்தை?
கோவை இருகூர் அருகே சுமார் ஒன்னரை வயது ஆண் குழந்தை தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊர்ஜிதப்படுத்தாத தகவல் பரவி வைரலாகி வருகிறது.…