Browsing Tag

investigation is on

காஞ்சிபுரம் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயம்?

108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ‘தங்க பல்லி’ மாயமாகிவிட்டதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அப் புகாரின்…

நரபலி கொடுக்கப்பட்டதா ஒன்னரை வயது குழந்தை?

கோவை இருகூர் அருகே சுமார் ஒன்னரை வயது ஆண் குழந்தை தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊர்ஜிதப்படுத்தாத தகவல் பரவி வைரலாகி வருகிறது.…

சப் இன்ஸ்பெக்டர் அறையில் தூக்கிட்டு இறந்துகிடந்த நபர்!

கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த ஒருவர் உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு இறந்து கிடந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தூக்கிட்டு…