மது ஆலை நடத்துவோர் குறித்து கணக்கெடுக்க முடியாது: அமைச்சர் முத்துசாமி
மது ஆலைகளை யார் நடத்துகிறார்கள் என்பதை கணக்கெடுக்க முடியாது என தமிழக வீட்டுவசதி மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி,
“திமுக அளித்த…