Browsing Tag

High Court condemns

ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட…