துப்பாக்கி ஏந்திய காவலர் வேடத்தில் விநாயகர்!
காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் இளைஞர்கள் காவல் நிலையம்போல வடிவமைத்து, அதில் விநாயகரே ஏட்டையா வடிவத்தில் அமர்ந்து இருப்பதுபோல வித்தியாசமான முறையில் சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி…