பொய்யான தகவல் கொடுத்து போலீஸாரை இரவு முழுவதும் அலைக்கழித்த இளைஞர் கைது!
தஞ்சாவூர் அருகே வசிக்கும் தனது காதலியை பார்க்க வந்தபோது தன்னையும் தனது காதலியையும் ஒரு கும்பல் அரிவாளால் தாக்கியதாக பொய்யான தகவலைத் தெரிவித்து காவல்துறையினரை இரவு முழுவதும் அலையவிட்ட கடலூர் மாவட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.