காரில் கடத்திவரப்பட்ட மான்களின் சடலங்கள் மீட்பு!
காரில் கடத்திவரப்பட்ட மூன்று மான்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமையன்று போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது மீட்கப்பட்டன. எனினும், காரில் இருந்த கடத்தல்காரர்கள் ‘வழக்கம்போல’ தப்பியோடிவிட்டனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல்நிலைய…