கிணற்றில் குதித்த பெண்: காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் உயிரிழப்பு!
குடும்பத் தகராறு காரணமாக மனம் வெறுத்து தற்கொல செய்துகொள்ள 80 அடி ஆழ கிணற்றுக்குள் குதித்த பெண் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கேரள மாநிலம் நெடுவத்தூரைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண்,…