மலைப்பகுதியில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!
பேரணாம்பட்டு வனச் சரகத்துக்குட்பட்ட அரவட்லா மலைப் பகுதியில் சுமார் ஏழு முதல் எட்டு வயது பெண் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் அரவட்லா மலைப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது யானையின்…