கலெக்டரையே ஏமாற்றிய ‘தில்லாலங்கடி’ அதிகாரிகள்!
தங்களுக்கு வேண்டப்பட்ட நபரை தேர்வு செய்வதற்காக, தஞ்சை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகைச் சேர்ந்த ‘தில்லாலங்கடி’ அதிகாரிகள், காலாவதி ஆன அரசாணையைக் காட்டி, மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தைப் பெற்று அவரை ஏமாற்றியுள்ள சம்பவம் தற்போது…