ஒருநபர் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன்? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு அச்சப்படுவது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூய்மைப்…