வக்ஃப் வாரியத் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
வாலாஜா பஜார் மசூதி நிதி முறைகேடு புகார் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத வக்ஃப் வாரியத் தலைவர் நவாஸ்கனி மீது வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம்…