‘இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!
தேர்தல் ஆணையத்தால் ‘இறந்தவர்கள்’ எனக்கூறி பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதுடன், ‘இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு…