நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர், ஏடிஜிபி டிச.17ல் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் டிச.17ஆம் தேதி மதியம் 3 மணிக்கு…