அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன்தான் போதைப் பொருள் விநியோகம் நடைபெறுவதாகவும் ஆளுநர் ரவி கூறியுள்ளார்.…