துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல் நபராக வாக்களித்த பிரதமர் மோடி!
நாட்டின் 17-வது துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
வாக்குப் பதிவு துவங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
நாட்டின் 16-வது துணை…