Browsing Tag

BSP leader Armstrong

நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்: உயர்நீதிமன்றத்தில் மனு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ரௌடி நாகேந்திரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம் மனு இன்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர்…