Browsing Tag

Beema Nagar

காவலர் குடியிருப்பில் இளைஞர் கொலை: அண்ணாமலை கண்டனம்!

திருச்சி பீமநகர் பகுதியில் காவலர் குடியிருப்பில் சிறப்பு எஸ்ஐ வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த இளைஞர் ஆயுதம் தாங்கிய கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

எஸ்எஸ்ஐ வீட்டில் தஞ்சமடைந்த இளைஞர் வெட்டிக் கொலை

காவலர் குடியிருப்பில் வசிக்கும் சிறப்பு எஸ்ஐ வீட்டுக்குள் இன்று காலை புகுந்த ஆயுதம் தாங்கிய கும்பல் அங்கு தஞ்சமடைந்திருந்த இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. திருச்சி மாநகரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…