ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகாரின்பேரில் அகில்கான் என்பவரை மத்தியப் பிரதேசம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று…