இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 11 மீனவர்கள் காயம்!
கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கி, மோட்டார் இன்ஜின், ஜிபிஎஸ் கருவி, இகோ சவுண்டர், செல்ஃபோன்கள், மீன்பிடி வலை உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இத்…