தலித் மாணவனின் ட்ரவுசருக்குள் தேளை விட்டு சித்ரவதை செய்த ஆசிரியர்கள்!
அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் கடந்த ஓராண்டாக அடித்து துன்புறுத்தி வந்ததோடு, அம் மாணவனின் ட்ரவுசருக்குள் தேளை விட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
இதை வெளியில் சொன்னால்…