திமுக நிர்வாகி மீது தாக்குல்: சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
விருத்தாசலத்தில் ரங்கநாதன் என்ற திமுக நிர்வாகியை தாக்கிய விவகாரம் தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு,…