Browsing Tag

Assam Crime Branch police

மூத்த பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு!

‘த வயர்’ செய்தி இணையதளத்தில் வெளியான செய்திக்காக அதன் நிறுவனர் சித்தார்த் வரதராஜன், அதன் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் ஆகியோர் மீது அஸஸாம் மாநில போலீஸார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி இருவரும்…