பேரீச்சம் பழத்தில் கஞ்சா: சிறையில் இருக்கும் மகனுக்கு கொடுக்க முயன்ற தாய் கைது!
பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவல் கைதியாக இருக்கும் வினோத் என்பவருக்கு பேரீச்சம் பழங்களில் சிலவற்றில் கொட்டைகளை நீக்கி, அதற்குப் பதிலாக கஞ்சாவை வைத்து கொடுக்க முயன்ற அவரது தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நெல்லை…