துரோகிகள் அகன்றனர், இப்போதுதான் நிம்மதி: இபிஎஸ்
கட்சியில் இருந்த துரோகிகள் போய்விட்டனர். இப்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்…