Browsing Tag

41 killed

உண்மை விரைவில் வெளிவரும்: ஆதவ் அர்ஜுனா

“நாங்கள் நீதிக்காக தொடர்ந்து முயற்சிக்கிறோம். உண்மை வெளியே வரும்” என தமிழக வெற்றிக்கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்…

ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட…