Browsing Tag

41 died in stampede

நவீன கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று காலை 7 மணி முதல் பாரோ ஃபோகஸ் என்ற நவீன கருவி மூலம் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர்…

விஜய் அளித்த ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மனைவி, தவெக தலைவர் விஜய் அளித்த நிவாரண நிதி ரூ.20 லட்சத்தை திங்கள்கிழமை திருப்பி அனுப்பினார். கரூரில் செப்.27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டதின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி…

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

கரூரில் செப்.27ல் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணையை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைiயிலான 3 பேர்…