Browsing Tag

2026 assembly polls

கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம்: சிபிஎம் செயலாளர் சண்முகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் அதிக தொகுதிகளைக் கேட்போம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். பெரியகுளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகததில் இறந்த முன்னாள் நிர்வாகிகள் 16 பேரின்…

காந்தி பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

காந்தியின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை, மாநில அரசின் மீது சுமை கூடுவதை கவனிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்துக்கு…

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் கூட ஒருவகை வாக்கு திருட்டுதான்!

மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் கூட ஒரு வகை வாக்கு திருட்டுதான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமரிசனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000…

கூட்டணி முடிவுகள்… இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி…

பிகார் தேர்தல் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும்

பிகார் தேர்தல் அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என்றும், நிதிஷ்குமாரைப் போல தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்று முதல்வராக வருவார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில்…

திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி

திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்றும் திமுக ஆட்சியை வீழ்த்தும் வரை தனக்கும் தொண்டர்களுக்கும் தூக்கம் இல்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) பேசிய நயினார் நாகேந்திரன், “எங்கள்…