Browsing Category
Crime
திமுக நிர்வாகி மீது தாக்குல்: சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!
விருத்தாசலத்தில் ரங்கநாதன் என்ற திமுக நிர்வாகியை தாக்கிய விவகாரம் தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு,…
அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரன் மீதான குண்டர் சட்டம் ரத்து!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட…
மாணவருக்கு பாலியல் வன்கொடுமை: 4 மாணவர்கள் ‘போக்ஸோ’வில் கைது
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் மாணவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சக மாணவர்கள் 4 பேர் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் விளையாட்டு விடுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி…
UAPA சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகளில் 10,440 பேர் கைது!
கடந்த 2019-2023க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் UAPA எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 10,440 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில், 335 பேர் மட்டுமே குற்றவாளிகள்…
திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து அமைப்பினர் 13 பேர் கைது
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சித்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பினர் 13 பேரைக் கைது செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள…
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து தெரிவிப்பு: போலி டாக்டர் கைது!
தமிழகம் முழுவதும் நடமாடும் ஸ்கேன் பரிசோதனை மையம் நடத்தி கர்ப்பிணிகளின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனத் தெரிவித்த போலி மருத்துவர் மற்றும் 2 பெண் இடைத்தரகர்களை மருத்துவக் குழுவினர் பிடித்து வாழப்பாடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.…
திமுக முன்னாள் எம்.பி.வீட்டில் 300 சவரன் கொள்ளை!
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி மற்றும் திமுகவின் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ்.விஜயனின் பூட்டியிருந்த தஞ்சை வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் 300 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இக் கொள்ளைச் சம்பவம் அப்…
சோனியா, ராகுல் மீது எப்ஐஆர் பதிவு
நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் புகாரின்பேரில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்ட 6 பேர் மீது டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் புதிதாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
நேஷனல்…
எஸ்ஐஆர் பதிவால் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கைதான கொலையாளி!
எண்ணூரில் நடைபெற்ற கொலை வழக்கில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்த கொலயாளியை எஸ்ஐஆர் படிவத்தை வைத்து அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை எண்ணூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரபீக் (57). இவரது மனைவி ரசூல்…
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட காவலர்
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த மகாவலிங்கம் சிறப்பு காவல் படையில் 2003ஆம் ஆண்டு…